ஜேகேவின் சில குறிப்புகள்: சொல்வதற்கெளியவாம்....

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Thursday, October 07, 2004

சொல்வதற்கெளியவாம்....

வாழ்வில் ஏமாற்றங்கள் வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...நான் என்ன செய்தேன் என்று யோசிக்கிறேன்...ஏமாற்றங்களுக்கு ஒன்றும் பஞ்சமே இல்லை....பெரும்பாலும் ஏமாற்றங்களே, நிறைவுகளை விட அதிகம்..அதற்கு ஒரு காரணம் எதிர்பார்ப்புகள் அதிகம். அதிக எதிர்பார்ப்புகள் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது....

இன்னும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டுமோ என்னவோ...

அரிய (அறிய) சொல்லியவன்னம் செயல்....
இவை வெறும் சிறு குறிப்புகள்தான்...புரியவில்லை என்று குழம்ப வேண்டாம்...என் மனதில் உள்ள எல்லாவற்றையும் இங்கு குறிக்கமுடியவில்லை...குறித்தால் மட்டும் எல்லோருக்கும் புரியவாபோகிறது...
என் வழ்க்கையும் ஒரு ஆறு மாதிரிதான்.. ஓரிடத்தில் நின்று கொண்டு என்னால் வெகு நேரம் அழ முடியது....(அதனால்தானோ ஓடிக்கொண்டே அழுகிறாய்....)

படித்தவர்களின் கருத்துகள் - 0

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல