ஜேகேவின் சில குறிப்புகள்: முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்

ஜேகேவின் சில குறிப்புகள்

பல தேடல்களின் சில சுவடுகள்

Friday, March 28, 2008

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்

முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதரில்லை.

பின், அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்டில்லை

பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்
நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை

பின் என்னைத் தேடி வந்தார்கள், எதிர்த்துக் கேட்க யாரும் மிச்சமில்லை.

:(

- ஒரு ஜெர்மன் பாதிரியார் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எழுதிய கவிதையின் உத்தேச தமிழ் வடிவம்.

Labels: , ,

படித்தவர்களின் கருத்துகள் - 7

At Fri Mar 28, 07:25:00 AM GMT-6, Blogger Boston Bala சொன்னது

அசல் கவிதைக்கான இணைப்பையும் தந்திருக்கலாமே...

 
At Fri Mar 28, 08:27:00 AM GMT-6, Blogger MURUGAN S சொன்னது

தங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!

 
At Fri Mar 28, 09:09:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

நண்பர்களே, இது ஒரு ஜெர்மன் பாதிரியார் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எழுதிய கவிதையின் உத்தேச தமிழ் வடிவம். இந்த தமிழ் வடிவமே நமது உபயம்(பலபேர் இதை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள்).

பாபா, தமிழ்குழந்தை,
வருகைக்கு நன்றி.

எனக்கு சரியான அசலின் இணைப்பு கிடைக்கவில்லை. Sorry

 
At Fri Mar 28, 09:19:00 AM GMT-6, Blogger Boston Bala சொன்னது

---பலபேர் இதை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்---

அப்படி தேடியதில் கிடைத்த ஒன்று...

கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள் - பிகே சிவகுமார்

 
At Tue Jun 10, 11:07:00 PM GMT-6, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது

அந்த கவிதை அருமை..

 
At Wed Jun 11, 07:43:00 AM GMT-6, Blogger ram சொன்னது

அசல் எழுதிய்வரைப்பற்றிய
தகவல்களை அறிய
இங்கு செல்லவும்

இண்டி ராம்

http://en.wikipedia.org/wiki/First_they_came...

 
At Wed Jun 11, 11:23:00 AM GMT-6, Blogger Jayakumar சொன்னது

கயல்விழி முத்துலெட்சுமி, இண்டி ராம்,

உங்களது பின்னூட்டங்களுக்கு நன்றி

 

Post a Comment

<< முகப்பிற்கு செல்ல